ஆப்கானிஸ்தானில் 500 கிலோ குண்டு கண்டு பிடிப்பு

Spread the love

ஆப்கானிஸ்தானில் 500 கிலோ குண்டு கண்டு பிடிப்பு

ஆப்கானிஸ்தானில் Farah பகுதியில் சோவியத் ரசியா வீசிய 500 கிலோ எடையுள்ள குண்டு ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இந்த குண்டு ரஷ்ய இராணுவத்தால் 1980ம் ஆண்டுகளில் வீச பட்டுள்ளது .

அதிக எடையுள்ள குண்டு கண்டு பிடிக்க பட்டு தமது குண்டு செயல் இழக்க வைக்கும் படையினரால் அந்த குண்டு செயல் இழக்க வைக்க பட்டுள்ளது என தலிபான் போராளிகள் தளபதி தெரிவித்துள்ளார்.

இந்த குண்டு வெடித்திருந்தால் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும். ஆனால் மக்கள் தெய்வாதீனமாக தப்பித்து கொண்டனர் .

ஆப்கானிஸ்தானில் 500 கிலோ குண்டு கண்டு பிடிப்பு
ஆப்கானிஸ்தானில் 500 கிலோ குண்டு கண்டு பிடிப்பு

ஆப்கானிஸ்தானில் மிதி வெடி மற்றும் கண்ணி வெடிகளில் சிக்கி எட்டு லட்சம் முதல் பத்து லட்சம் மக்கள் பாதிக்க பட்டு தமது விரல்கள் மற்றும் கால்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

சோவியத் ரசியா இரண்டாம் உலக போரில் வீசிய குண்டு கண்டு பிடிக்க பட்டது வியப்பில் உறைய வைத்துள்ளது .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply