ஆட்டோ சங்கத்தின் தலைவர் அடித்து கொலை
கடந்த இரவு ,இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி
சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன குழு ஒன்றினால் பலமாக தக்க பட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார்
மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில்
காவல்துரையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கையில் தொடரும் இவ்விதமான படுகொலைகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது