ஆசிரியர்கள் போராட்டம் – பாடசாலைகள் பூட்டு

Spread the love

நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் பணி பகிஷ்கரிப்பு

போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி,

அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்,


இன்று (25) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *