அவுஸ்ரேலியாவில் மக்களை கத்தியால் வெட்டிய பயங்கரம் – ஏழு பேர் காயம் – ஒருவர் பலி
அவுஸ்ரேலியா Western Australia’s Pilbara பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கி
மற்றும் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினார் . இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார் ,மேலும் ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர்
கத்திமுனையில் சிசு மற்றும் தாயை கடத்திய நபர் இந்த படுகொலை செயலை புரிந்துள்ளார் ,
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

தற்போது கடைத்தெரு எங்கும் இரத்தம் சிந்திய நிலையில் காண படுகிறது
போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது, கொலையாளி
கைது செய்யப் பட்டுள்ளார்
இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

அவுஸ்ரேலியாவில் மக்களை 






