20 பில்லியன் டொலர்களுக்கு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் சவூதி

Spread the love

அரேபிய நாடுகளில் எண்ணெய் வளம் உள்ள நாடுகளில் சவூதி முதன்மை இடம் வகிக்கிறது ,இவ்வேளை சவூதி அமெரிக்கா,பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார்

இருபது மில்லியன் டொலர்களுக்கு ஏவுகணைகளை வாங்கி குவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது

மேற்படி ஏவுகணை குவிப்பு அரேபிய நாடுகளுக்குள் போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது ,மேலும் டிரம்புடன் செய்து கொள்ள

பட்ட சில ஆயுத விற்பனைகள் ஆளும் புதிய அரசின் வருகையை அடுத்து தடை செய்ய பட்டுள்ளன

இந்த தற்கால தடை என்று நீக்க பட்டு அந்த ஆயுதங்கள் சவுதிக்கு முழுமையாக

விற்க படும் என்பது தொடர்பில் ஆளும் புதிய அமெரிக்கா அரசு தெரிவிக்கவில்லை

Leave a Reply