அமெரிக்கா தூதர் ரணிலுடன் திடீர் சந்திப்பு

Spread the love

அமெரிக்கா தூதர் ரணிலுடன் திடீர் சந்திப்பு

இலங்கை ,கொழும்பு ; இலங்கைக்கான அமெரிக்கா தூதர் ஜூலி சங் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு இடையில் திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற முதல் நாள் போராட்டக்கார்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்த அவர் இலங்கையின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்தார் .

மேலும்அமெரிக்காவின் முக்கிய கண்டிப்பான தகவலையும் ரணிலிடம் வழங்கி சென்றுள்ளார் .

அமெரிக்கா தூதுவரின் விரைவான சந்திப்பு இலங்கைக்கு முக்கிய விடயத்தை அமெரிக்கா வலியுறுத்தி சென்றுள்ளதை காணமுடிகிறது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *