அனைத்து காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை ரத்து

அனைத்து காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை ரத்து
Spread the love

அனைத்து காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை ரத்து

அனைத்து காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை காரணமாக அனைத்து காவல் துறை அதிகாரிகளின் விடுமுறைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை ரத்து

காவல்துறை செய்தித் தொடர்பாளர்

செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.

போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக அந்தந்த காவல் நிலையங்களை அடைய சிரமப்படும் காவல்துறை

அதிகாரிகள் அருகிலுள்ள காவல் நிலையத்தில்

அதிகாரிகள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பாதகமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைத்து காவல் நிலையங்களிலும் தனி பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.