அனுராவுக்கு எதிராக தொடரும் போராட்டம்

அனுராவுக்கு எதிராக தொடரும் போராட்டம்
Spread the love

அனுராவுக்கு எதிராக தொடரும் போராட்டம்

அனுராவுக்கு எதிராக தொடரும் போராட்டம் ,அனுராவுக்கு எதிராக தொடரும் போராட்ட நடவடிக்கை ஆளுகிற ஆட்சியை ஆட வைத்துள்ளது.

ஆறாவது நாளாக தபால் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தபால் ஊழியர்கள் தவறு

தபால் ஊழியர்கள் தவறு செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அங்கு பல விடயங்கள் நடைபெற்றது.

மேலதிகமான ஊழிய ஊதியம் உள்ளிட்டவை கோரி இந்த தபால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்களது போராட்டம் காரணமாக தற்பொழுது தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நாளுக்கு நாள் அரசுக்கு எதிராக பல தொழிற்சங்கல் புறக்கணிப்பு நடவடிக்கையில் இடம் பெற்று வருகிறது .

விரைவில் அனுரா அரசுக்கு எதிராக அறகல போராட்டம்

விரைவில் அனுரா அரசுக்கு எதிராக அறகல போராட்டம் ஒன்று வெடிக்க போவதை இந்த போராட்டங்கள் முன்னேற்பட்ட நடவடிக்கையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆளுகின்ற அனுரா குமர திசநாயக்காவின் ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கான முன் ஏற்பாட்டு நடவடிக்கையாக இதனை பார்க்கலாம்.