அதிக விலையில் அரிசி விற்பனை செய்த 50 பேர் கைது

Spread the love

அதிக விலையில் அரிசி விற்பனை செய்த 50 பேர் கைது

புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை

நடவடிக்கையின்போது, நிர்ணய விலைக்கு அதிக விலையில், அரிசி

விற்பனையில் ஈடுபட்ட 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *