அண்ணன் மனைவியை கத்தியால் குத்திய தம்பி
பூவரசன்குளம் பகுதியில் தனது வீட்டு பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயாகவும் ,தற்போது
கர்பிணியாகவும் உள்ள பெண் மீது கணவனின் தம்பி சரமாரி கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்
இதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளார் .
தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி ஓடிய குற்றவாளி தற்போது கைது செய்ய பட்டுள்ளார் .
அண்ணன் மனைவிக்கு தம்பி செய்த இந்த செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது