ஹோட்டலில் இருந்து சடலம் மீட்பு

ஹோட்டலில் இருந்து சடலம் மீட்பு
Spread the love

ஹோட்டலில் இருந்து சடலம் மீட்பு

ஹோட்டலில் இருந்து சடலம் மீட்பு ,இங்கிரிய பகுதியில் உள்ள ஹோட்டலில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, ஜெயலத்கம மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டலில் நேற்று ஒரு விருந்தினர் இறந்து கிடந்துள்ளார்.

உயிரிழந்தவர் இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய இங்கிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.