ஹமாஸ் அழிக்க பட்ட பின்னர் தீர்வு அமெரிக்கா கமலா கரீஸ்
ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீனம் காசா பகுதியில் இருந்து முற்றாக
அழிக்க பட்ட பின்னர் தீர்வு தொடர்பாக அமெரிக்கா பேசும் என கமலா கரீஸ்
தெரிவித்துள்ளார்
அப்பாவி மக்கள் படுகொலை ,அவை தொடர்பாக அக்கறை காண்பிக்காத அமெரிக்கா .
முசுலீம் மக்களான பலஸ்தீனியர்களை கொன்று குவித்து அவர்களின் சடலங்கள் மேல் ஏறி நின்று தீர்வு தொடர்பாக பேசுவோம் என்பதை போல அவரது பேச்சு அமைய பெற்றுள்ளது
ஹமாஸ் அழிக்க பட்ட பின்னர் தீர்வு அமெரிக்கா கமலா கரீஸ்
இதுவரைக்கு இஸ்ரேல் புரிவதை கண்டிக்க மறுத்து ,அந்த போரை ஆதரித்து துணை நின்று அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது
இதே போன்ற தாக்குதலை முக்கிய சில நாடுகளும் நடத்தும் .
அப்பொழுது யாவரும் வாய் மூடி மவுனிக்க வேண்டிய நிலைக்கு தள்ள படும் சூழல் ஏற்பட போவதையே இவ்விதமான பேச்சுக்கள் காண்பிக்கின்றன .
- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடனான பேச்சுவார்த்தை ‘இறுதிக் கட்டத்தில்
- இருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியது
- அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தம்
- இஸ்ரேலிய காவலில் உள்ள நாற்பத்தி நான்கு ஸ்பானிய ஆர்வலர்கள்
- இலங்கையில் ஜனவரி முதல் மே வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்தன
- கொள்ளை வழக்கில் நபர் கைது
- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் புதிய சரிவை எட்டியது
- எபோலா நோய் மரணம் அதிகரிப்பு
- ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளருடன் பிரதமர் ஹரினி பேச்சுவார்த்தை
- கலைக்கூடத்தில் காணாமல் போன ஓவியங்கள் குறித்து விசாரணை
















