
வைத்தியசாலை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ
அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான மெத்சிறி செவன கட்டிட வளாகத்தில் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தீயை அணைக்க அனுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் 2 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து கட்டிட வளாகத்தில் இருந்த உள்நோயாளிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் மேல் தளத்தின் கூரையில் தொடர்ந்து தீ பரவி வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்
- முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்
- யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி
- 21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா
- தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று நிறைவடைகிறது
- பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது
- அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு
- யாழ் வடமராட்சியில் ஆணின் சடலம் மீட்பு
- காதலியை கொன்று சரணடைந்த காதலன்
- தென்னகோன் நீதிமன்றத்தில் சரண்
- எனது வயிறு தெய்வம் தந்த வயிறு சாமர சம்பத் தசாநாயக்க
- சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பு
- யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன்