திருடர்கள் கைவரிசை – வெள்ளத்தில் மக்கள் அவதி
இலங்கை தழுவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பருவமழை சீற்றத்தினால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது ,
வீடுகளை இழந்து மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் ,இவ்வேளை மேட்டு நில பகுதிகளில் வெள்ளத்தில் வெள்ளத்தில் மக்கள் ஓட ஒதுங்கிய கால்நடைகள்
,மற்றும் கோழிகளை திருடர்கள் திருடி சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது ,
வாகனங்களில் வரும் திருடர்கள் இந்த வெள்ளத்தில் சிக்கிய கால்நடைகளை அதில் ஏற்றி இறைச்சிக்கு விற்பனை செய்வவதாக மக்கள் தெரிவிக்கின்றனர் ,
தற்போது இலங்கையில் கால்நடைகளுக்கு காப்புறுதி – இன்சூரன்ஸ் உள்ளமை குறிப்பிட தக்கது