வெள்ளத்தால் பாதிக்க பட்ட மக்களுக்கு 17 மில்லியன் நிதி ஒதுக்கீடு
இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்க பட்ட மக்களுக்கு சுமார் 17 மில்லியன் நிதி ஒதுக்க பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது ,
மக்களின் அவசர தேவை கருதி இந்த நிதிகள் ஒதுக்க பட்டுள்ளன ,வெள்ள நிதி ஒதுக்குவதில் அமைச்சர்கள் ,அரச அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் ,
,பாதிக்க பட்ட மக்களோ தமக்கு உதவிகள் வந்து சேரவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர்