வெளிநாட்டு கப்பல் மீது சீனா கடல் படை தாக்குதல் – பதட்டம் அதிகரிப்பு

Spread the love

வெளிநாட்டு கப்பல் மீது சீனா கடல் படை தாக்குதல் – பதட்டம் அதிகரிப்பு

தென் சீனா கடல் பகுதியில் தொடர்ந்து அத்துமீறி நுழைந்து மிரட்டல்

பணியில் ஈடுபட்டு இருந்த அமெரிக்கா கப்பல் மீது சீனா கடல்

படையினர் தாக்குதல் நடத்தியகியுள்ளதாக தெரிவித்துள்ளது

மேற்படி சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

பைடன் பதவி ஏற்று முதலாவது மோதலாக இது உருமாற்றம்

பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

கப்பல் மீது சீனா கடல் படை தாக்குதல்
கப்பல் மீது சீனா கடல் படை தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *