வீதியில் பணம் உரைமியாளரிடம் ஒப்படைத்த பொலிஸ்

வீதியில் பணம் உரைமியாளரிடம் ஒப்படைத்த பொலிஸ்
Spread the love

வீதியில் பணம் உரைமியாளரிடம் ஒப்படைத்த பொலிஸ்

மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் சார்ஜன்ட் கிட்னண் குலேந்திரன் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் கடந்த 3.8.2022 அன்று பணப்பை ஒன்றை கண்டெடுத்துள்ளார்.

அதனை பரிசோதித்து பார்த்த போது 75520/- பணமும் ஏனைய பெறுமதியான ஆவணங்களும் காணப்பட்டுள்ளது. உடனே குறித்த உத்தியோகத்தர்

இவ்விடயத்தினை அவரது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்கள்
முன்னிலையில் குறித்த பணத்தையும் ஆவணங்களையும் உரிய நபரிடம் சேர்த்துள்ளார்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *