வீடுகளின் கூரை மேல் மக்கள் வெள்ள அவலம்

வீடுகளின் கூரை மேல் மக்கள் வெள்ள அவலம்
Spread the love

வீடுகளின் கூரை மேல் மக்கள் வெள்ள அவலம்

வீடுகளின் கூரை மேல் மக்கள் வெள்ள அவலம் காட்சிகள் வெளியாகி மனதை கரைய வைத்துள்ளது .

இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு

இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக மக்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளனர் .

வெள்ள நீர் அடித்து பாய்ந்த நிலையில் வீடுகளின் கூரைகள் மேலே மக்கள் ஏறி நிற்கின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன .

உணவுகள் இன்றி மக்கள் வீடுகள் கூரை மேலே

இரண்டு நாட்களாக உணவுகள் இன்றி மக்கள் வீடுகள் கூரை மேலே நிற்கு காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன .

இதுவரை இந்த வெள்ளத்தால் 120 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .