விஷம் வைத்து கொலை செய்ய பட்ட 35 கோழிகள்

விஷம் வைத்து கொலை செய்ய பட்ட 35 கோழிகள்
Spread the love

விஷம் வைத்து கொலை செய்ய பட்ட 35 கோழிகள்

யாழ்ப்பாணம் ஆணைக்கோடடை பகுதியில் தனது வீட்டுக்குள் வருகை தந்த அயலவர் கோழிகளுக்கு, உணவில் விஷம் வித்து கொலை செய்ய பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இவரது இந்த செயலினால் , அயலவர்கள் பெரும் முறுகளில் ஈடுபட்டனர் .

இனறைய நிலையில் கோழிகளின் விலை, 35 ஆயிரத்திற்கு மேல் என தெரிவிக்க படுகிறது .

இந்த கோழிக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவம் காட்டு தீயாக பரவி வருகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *