விழுந்து நொருங்கிய உலங்குவானூர்தி
{ facebook name - vannimainthansong } click here my personal facebook
{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls
எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க
விழுந்து நொருங்கிய உலங்குவானூர்தி இலங்கையில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பில் ரக 212 ஹெலிகாப்டர் ஒன்று மாதரு ஓயா பகுதியில் வழக்கமான பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது விழுந்திருகின்றது.
சிம்ரன் கூட விமானத்தளத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் சில நேரத்தில் அங்குள்ள மாதுரு ஓயா நீர் அணையில் விழுந்து மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறங்குவான் விபத்து தொடர்புள்ளான விசாரணைகளை தற்பொழுது விமானப்படை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விமானம் விழுந்த விடயம் இலங்கை ராணுவத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளதுடன் விசாரணை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுரா ஆட்சி அரியணையில் குந்திய பின்னர் இடம்பெற்ற இரண்டாவது வானூர்தி விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
ஒரு மாத இடைவெளியில் வீழ்ந்து நொறுங்கிய இரண்டாவது விமானமாக இது காணப்படுகிறது.
இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது வான் விபத்தா என்பது தான் மக்களுக்கு கல்வியாக உள்ளது.
ஒரு மாதத்தில் இடம்பெற்ற இரண்டாவது வான் விபத்து சம்பவமாக இது காணப்படுகிறது.
- 20மில்லியன் லஞ்சம் பெற்ற அரச அதிகாரி கைது

- அமெரிக்க-ஈரான் மோதல் தற்போது இந்தியப் பெருங்கடலை எட்டியுள்ளது

- 5 மில்லியன் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தொழிலதிபர் கைது

- ஈரானின் உச்ச தலைவரின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் இரங்கல்

- களுத்துறையில் இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாக லாரி ஓட்டுநர் கைது

- ஈரானிய கப்பல் தாக்குதல் 87உடல்கள் மீட்பு

- இலங்கை கடல் எல்லைக்குள் மற்றொரு ஈரான் கப்பல்

- ஈரான் யுத்தம் 15 மில்லியன் இலங்கைக்கு ஒரு வாரம் இழப்பு

- சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு அடித்துவிடும் அண்டப் புளுகு அனுரா அரசு

- இலங்கைக்கு வருகை தருமாறு பிரேசில் ஜனாதிபதிக்கு அழைப்பு












