விழுந்து நொருங்கிய உலங்குவானூர்தி
விழுந்து நொருங்கிய உலங்குவானூர்தி இலங்கையில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பில் ரக 212 ஹெலிகாப்டர் ஒன்று மாதரு ஓயா பகுதியில் வழக்கமான பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது விழுந்திருகின்றது.
சிம்ரன் கூட விமானத்தளத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் சில நேரத்தில் அங்குள்ள மாதுரு ஓயா நீர் அணையில் விழுந்து மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறங்குவான் விபத்து தொடர்புள்ளான விசாரணைகளை தற்பொழுது விமானப்படை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விமானம் விழுந்த விடயம் இலங்கை ராணுவத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளதுடன் விசாரணை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுரா ஆட்சி அரியணையில் குந்திய பின்னர் இடம்பெற்ற இரண்டாவது வானூர்தி விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
ஒரு மாத இடைவெளியில் வீழ்ந்து நொறுங்கிய இரண்டாவது விமானமாக இது காணப்படுகிறது.
இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது வான் விபத்தா என்பது தான் மக்களுக்கு கல்வியாக உள்ளது.
ஒரு மாதத்தில் இடம்பெற்ற இரண்டாவது வான் விபத்து சம்பவமாக இது காணப்படுகிறது.
- கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்

- சலாவ எஸ்டேட்டில் கொள்ளை

- இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்

- அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது

- நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- குருணேகேலா பிரதி மேயரின் கட்சி உறுப்பினர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது

- காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு

- மே 15 அன்று இலங்கையில் பேபால் அறிமுகம்

- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் சம்மன்

- போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஜனாதிபதி பணிப்பு









