விபத்தில் சிக்கி சிதறிய சிறைச் சாலை வான் – ஒருவர்பலி
இலங்கையில் – சிறைச்சாலை வான் ஒன்று விபத்தில் சிக்கி சிதைத்தது ,இதன் பொழுது சிறைச்சாலை ஊழியர் ஒருவர் பலியானார் ,
மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர் ,மேற்படி சம்பவத்துடத்துடன் தொடர்பு பட்டனர் என்ற குற்ற சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
வான் பலத்த சேதமடைந்த நிலையில் போலீசார் மீட்டு சென்றுள்ளனர்
![](http://ethirinews.com/wp-content/uploads/2019/12/Untitled-160.png)