விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம்

விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம்
Spread the love

விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம்

விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம் ,விபத்தில் ஒருவர் பலி சாரதி ஓட்டம் பிடித்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

கொத்மலை தைலத்தோட்ட வீதியில் நேற்றிரவு ஒன்று விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் சம்பவத்தில் உயிரிழந்த 33 வயது உடைய அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்க படுகிறது .

வாலிபன் உயிரை பறித்த சாரதி தப்பி ஓட்டம்

எனவே வாகனத்தை தவறாக செலுத்தி அப்பாவி வாலிபன் உயிரை பறித்த சாரதி தப்பி ஓடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாகனச் சாரதிகள் ,வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து ,தரமான பீதியென கண்ணை மூடிக்கொண்டு வேகமாக வாகனங்களை செலுத்துவதால் இந்த வீதி விபத்து இடம்பெறுகிறது .

அதேபோன்று வீதிகளை மக்களும் வீதி விதிமுறை மதிக்காமல் தாறுமாறாக குறுக்குடு செய்து வருவதால் இந்த விபத்தும் ஏற்படுகிறது.

ஆகவே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு உள்ளது.

காவல்துறையினர் சரியான முறையில் நடவடிக்கை மேற்கொண்டால் இந்த விகுதிபத்துக்களை தடுக்க முடியும்.

அதனை தடுக்க மருந்து அவர்கள் இவ்விதம் மேலும் விபத்துக்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

24 மணித்தியாலத்தில் ஐந்துக்கு மேற்பட்ட விபத்து

கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்துக்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டும் விவரத்தல ஐந்துக்கு மேற்பட்ட உங்கள் பலியாய் உள்ள தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அப்படி என்றால் இலங்கை வீதிகள் ஆபத்தானவை.

இலங்கை பேருந்துகள் மூலம் மக்களிற்கு நாட்டில் நடமாட முடியாத சுதந்திரம் அங்கு இருக்கிறதா என்ற அச்சத்தை கேள்வியை இந்த விபத்துக்கள் ஏற்படுத்தி நிற்கின்றன.

விபத்துக்களை தடுக்க அரசாங்கம் என்ற நடவடிக்கை எடுக்கப் போகிறது ..?

தப்பியோடும் வாகன சாரதிகளை பிடித்து சிறையில் அடைத்து நாட்டை வளப்படுத்துமா கேள்வியோடு செய்தி முடிகிறது.