விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 925 பேர் கைது

Spread the love

விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 925 பேர் கைது

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 925 பேர்

கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 40 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 306

பேரும் மற்றும் பிற குற்றச் செயல்கள் தொடர்பில் 518 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *