வவுனியாவில் மாநாடு நடத்துகிறார் மஹிந்தவின் கைக்கூலி டக்ளஸ்…!
வவுனியா கலைமகள் மைதானத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சார மாநாடு இடம்பெற்று வருகின்றது.
மாநாடு இன்று (03) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியது. இதற்காக அந்த பகுதியில் பாதுகாப்பை பொலிசார் பலப்படுத்தியிருந்தனர்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் இதில் கலந்து கொண்டுள்ளார்.