வளைகுடா கூட்டாளிகளுடன் கனடா
வளைகுடா கூட்டாளிகளுடன் கனடா ‘முழுமையான ஒற்றுமையுடன்’ நிற்கிறது, பிரதமர் கூறுகிறார்
கனடா தனது வளைகுடா கூட்டாளிகளுடன்
கனடா தனது வளைகுடா கூட்டாளிகளுடன் “முழுமையான ஒற்றுமையுடன்” நிற்பதாகவும், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர்
நிறுத்தத்தையும், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவுள்ளது என்ற அறிவிப்பையும் வரவேற்பதாகவும் கனடா பிரதமர் மார்க் கார்னி கூறினார்.
“சமீபத்திய பதிலடித் தாக்குதல்களையும் பொருளாதார அழுத்தங்களையும் எதிர்கொண்ட வளைகுடா
கூட்டாளிகளுடன் கனடா முழுமையான ஒற்றுமையுடன் நிற்கிறது,” என்று கார்னி X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இம்மானுவேல் மக்ரோன்
இம்மானுவேல் மக்ரோன் மற்றும் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோருடனான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து அவரது இந்த அறிக்கை
வெளியானது. மேலும், “இந்த அத்தியாவசிய வழித்தடத்தின் வழியாக பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயணத்தை மீட்டெடுப்பதற்காக,
ஒருங்கிணைந்த இராஜதந்திர மற்றும் திட்டமிடல் முயற்சிகளை முன்னெடுப்பதில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் முயற்சிகளை கனடா வரவேற்கிறது” என்றும் அவர் கூறினார்.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பாகிஸ்தானில் பேரணியைக் குறிவைத்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் பலி

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கவிட்டால் ஈரானை தாக்குவோம் அமெரிக்கா

- இஸ்ரேலில் குவிக்க பட்டுள்ள அமெரிக்கா 30 விமானங்கள்








