வரியாக 970பில்லியனை அள்ளிய அனுரா
வரியாக 970பில்லியனை அள்ளிய அனுரா ஆட்சியின் சாதனையாக கடந்த மூன்று மாதத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் அதிகமான வரிகளைஅறவிடப்பட்டு வருகின்ற நிலையில், இத்த பெரிய தொகை வரி பணத்தை இலங்கை ஆளும் அனுரா அரசு கடந்த மூன்று மாதத்தில் அறவிட்டுள்ளது .
நாட்டை முன்னோக்கி நகர்த்த வேண்டுமாக இருந்தால், மக்களிடத்தில் இருந்து வரிப்பணத்தை அறவிட்டால் மட்டுமே அதனை செய்ய முடியும்.
இவ்விதம் கடந்த மூன்று மாதத்தில் 970 ,58 பில்லியன் ரூபாய்களை இலங்கை வரியாக அறவிட்டுள்ளது .
அவ்வாறு வரியாக பெற்றுக் கொண்டுள்ள இந்த வருமானத்தை வைத்து தற்பொழுது அரசு இயங்கி வருகிறது.
மக்களிடமிருந்து அதிகமான வரிகளை அறவிடப்படுகின்ற பொழுதும் ,நாடு கடன் சுமையில் இருப்பதாக இலங்கை ஆளுகின்ற அரசுகள் அறிவிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
மிகப் பெரும் தொகையில் வட்டி விதங்கள் வரிகளாக பெற்றுக்கொள்ளப்படுகிறது.
ஆனால் நாடு மட்டும் ஒரு தலைக்கு நான்கு லட்சம் ரூபாய் கடன் அடிப்படையில் சிக்கித் தவிக்கிறது.
எப்படி அடைப்பது எப்படி நாட்டை மீட்பது என்பது தொடர்பாகவே ,தற்பொழுது மக்கள் மண்டையை பிடித்துக் கொண்டிருக்க ஆளுகின்ற அரசாங்கம் தங்கள் பைகளை நிரப்புவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை









