வன்னியில்-பாடசாலைக்குள் புகுந்த வெள்ளம் – மீட்புப்பணியில் இராணுவம் – படங்கள் உள்ளே

Spread the love
வன்னியில்-பாடசாலைக்குள் புகுந்த வெள்ளம் – மீட்புப்பணியில் இராணுவம் – படங்கள் உள்ளே

வடக்கு தமிழர் தாயகத்தின் முதலாவது பெரிய குளமாக காண படும் இரணை மடு குளத்தின் நீர்மட்டம் 32

எட்டியுள்ள நிலையில் அதன் வான் கதவுகள் திறந்து விடப்பட்டன ,

இதன் பொழுது இன்று ஓ./எல் சோதனை எழுத சென்ற மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கினர் ,அவ்வேளை

பாடசாலைக்குள் வெள்ளம் புகுந்ததால் அந்த மாணவர்களை மீட்க்கும் பணியில் இராணுவம் ஈடுபட்டது

,இயந்திர படகுகள் மூலம் இந்த மீட்பு பணிகளை இராணுவம் மேற்கொண்டது ,தர்மபுரம் ,மற்றும் ஹிந்து கல்லூரி

ஆகியவற்றில் இராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்ட காட்சிகள் இவை .

தமிழர்களை கொன்ற அதே இராணுவம் தற்போது வெள்ளத்தில் பாதிக்க பட்டவர்களை காப்பாற்றுகிறதாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *