வடக்கு ஆளுநராக தன்னை அமர்த்தும் மாறு கருணா அடம் பிடிப்பு
தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதிக்கு தன்னை அஙளுநராகி நியமிக்கும் படி கருணா கோத்தபாயவிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .பலத்த பரபரப்புக்கு இடையில் ஆறு ஆளுநர்கள் நியமிக்க பட்டுள்ள நிலையில் கருணாவுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்க படலம் என முக்கிய நபர்கள் பேசிக்கொள்கின்றனர்