வடகொரியா ஏவுகணை சோதனை – கதறும் தென்கொரியா
வடகொரியா மீது அமெரிக்கா நேசபடைகள் தாக்குதலை நடத்த முஸ்தீபுகளை
மேற்கொண்ட வேளை
வடகொரியா புதிய ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது
சமீப நாட்களில் நடத்த பட்ட சோதனை அமெரிக்கா வரை சென்று தாக்கும்
திறன் கொண்ட ஏவுகணைகள் வடிவமைப்பபை கொண்டது என அமெரிக்க
உள்ளிட்ட நடுகள் கூக்குரல் இட்ட வண்ணம் உள்ளன
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை நமக்கு பெரும் ஆபத்து என
தென்கொரியா,மற்றும் ஜப்பான் கூட்டாக தெரிவித்துள்ளன
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை நாடுகளுக்கு இடையில்
பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது ,ஆனால் வடகொரியாவோ தமது நாட்டின் தேசிய
பாதுகாப்பிற்கு இவற்றை தாம் சோதனை செய்து வருவதாக தெரிவித்து வருகிறது
அடிபணிய மறுக்கும் வட கொரியாவின் அசுர வளர்ச்சி அடக்குமுறையாளர்களுக்கு
வழங்க பட்ட நெத்தியடி என்பது வீரத்தின் வடிவம் என்றால் மிகையாகாது






