லண்டன் – குறைடன் பகுதியில் இருவர் குத்தி கொலை

Spread the love
லண்டன் – குறைடன் பகுதியில் இருவர் குத்தி கொலை

லண்டன் குறைடன் பகுதியில் இருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர் ,மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,அதிகரித்து செல்லும் கத்தி குத்து தாக்குதல்களை தடுத்து நிறுத்த போலீசார் போராடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *