லண்டனுக்குள் நுழைய முயன்ற 23 பேர் பிரான்சில் கைது

Spread the love

லண்டனுக்குள் நுழைய முயன்ற 23 பேர் பிரான்சில் கைது

பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தில் இருந்து லண்டனுக்குள் ஆட் கடத்தல் காரகளினால் கடத்தி வரப்பட்ட சுமார் 23 பேர்

கைது செய்ய பட்டுள்ளனர் .

பிரான்சில் இருந்து சுமார் 19 பேரும் நெதர்லாந்து நாட்டில் இருந்து நால் வரும் கைது செய்ய பட்டுள்ளனர் .

பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து போலீசார் இணைந்து நடத்திய இந்த தேடுதலின் பொழுதே இந்த பெரும்

ஆட் கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .

மேலும் இந்த ஆட் கடத்தலை தடுக்கும் முகமாக சர்வதேச போலீசாருடன் இணைந்து மேற்படி ஆட் கடத்தல்

வலையமைப்பை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் தீவிர படுத்த பட்டுள்ளதாக குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன .

படகுகள் மூலம் பிரிட்டனுக்குள் பல நூறு பேர் நுழைந்துள்ளதாகவும் சுட்டி காட்ட பட்டுள்ளது

இந்த அகதிகள் வருகை பிரிட்டனுக்கு பெரும் தலை வலியாக மாற்றம் பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *