லண்டனில் 100க்கு மேற்பட்ட தமிழர்கள் கைது
லண்டனில் 100க்கு மேற்பட்ட தமிழர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக சமூகவலைத்தள காட்சிகள் தெரிவிக்கின்றன .
இலங்கையில் இருந்து பிரிட்டன் லண்டன் வந்தவர்கள் போலி விசா மற்றும் போலி வேலைவாய்ப்பு விஷமூலம் வந்துள்ளனர் .
இவ்வாறு வருகை தந்தவர்கள் சட்டவிரோதமாக வேலை செய்து வந்துள்ளனர் .
இவ்விதம் 4900 இலங்கையருக்கு சட்டவிரோதமாக விசா வழங்க பட்டதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறு போலியாக விசாக்கள் வழங்கி ஏமாற்றிய நிறுவனம் தடை செய்ய பட்டுள்ளதுடன் இவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேலும் தமிழர் கடைகளில் பணிபுரிந்த பல இலங்கை தமிழர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,
விசா அற்ற நிலையில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்துள்ளது அம் பலமாகியுள்ளது .
இதனை அடுத்து வேலை வழங்கிய உரிமையாளருக்கு 45000 பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுளள்து .
மேலும் உரிமையாளருக்கு சிறை தண்டனையும் வழங்க பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
இந்த சம்பவங்களின் பின்னல் ஆளும் அனுரா அரசு செய்லபடுவதாக தெரிவிக்க படுகிறது .
- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி

- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி

- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை

- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது

- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன








