லண்டனில் ஈரான் தூதுவர் கைது

லண்டனில் ஈரான் தூதுவர் கைது
Spread the love

லண்டனில் ஈரான் தூதுவர் கைது

லண்டனில் ஈரான் தூதுவர் கைது செய்யப்படதாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

லண்டனில் 3 ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதின் பின் புலத்தில் ஈரான் தூதரகத்தின் செயல்பாடுகள் இருப்பதாக ,குற்றம் சுமத்தப்படுகின்ற நிலையில் ஈரான் தூதர அதிகாரிக்கு பிரித்தானியா பிடிவிறாந்து விடுத்துள்ளது .

ஈரானில் தங்கி இருந்து பணிபுரிந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஈரான் சில நடவடிக்கையை மேற்கொண்டது.

அதற்கு பதிலடியாக தற்பொழுது பிரித்தானியா நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஐரோப்பிய சட்ட திட்டங்களை மீறி செயல்பட்ட தானா குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவருடைய திட்டங்கள் வேறு வகையில் இருக்கலாம் என அஞ்சப்படுவதால் இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

ஈரானுக்கு பிரித்தானியாக்கும் இடையில் முருகல் நிலை உச்சம் பெற்று வரும் நிலையில் இது கைது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிட தக்கது .