லண்டனில் இருந்த து 208 பேரை காவி சென்ற இலங்கை விமானம்

Spread the love

லண்டனில் இருந்த து 208 பேரை காவி சென்ற இலங்கை விமானம்

பிரிட்டனில் தவித்து கொண்டிருந்த 208 இலங்கையரை காவிய படி இலங்கை எயார்லைங்கா விமானம் ஒன்று இலங்கை சென்றுள்ளது .

இதில் பயணித்த அனைவரும் 21 நாட்கள் தனிமை படுத்தலின் பின்னர்

அவர் தம் குடும்ப உறவுகளுடன் இணைத்து கொள்வார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *