ரூவாண்டாவில் 57 தீவிரவாதிகள் கைது – அரசு அறிவிப்பு
ரூவாண்டாவில் நிலவி வரும் நீண்ட கொடிய உள் நாட்டு போர் காரணமாக அந்த நாடு கடுமையாகி பாதிக்க பட்டுள்ளது
இவ்வேளை அந்த நட்டு அரசு மேற்கொண்ட விசாரணைகளில் உள் நாட்டில் சதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முயன்றனர் என்ற
குற்ற சாட்டில் 57 தீவிரவாதிகள் கைது செய்ய பட்டுள்ளதாக விசாரணை கமிட்டி அறிவித்துள்ளது
எனினும் இவ்வாறு கைது செய்ய பட்ட அனைவரும் உண்மையான பயங்கரவாதிகள் தானா என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ளது மனித உரிமை ஆணையம்






