ரயிலுக்குள் வியாபரம் செய்யவோ -பிச்சை எடுக்கவோ தடை – மீறினால் கைது
{ facebook name - vannimainthansong } click here my personal facebook
{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls
எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க
இலங்கையில் – கோத்தபாயவின் ஆட்சியில் புதிய சட்டங்கள் பையாகிறது ,
ரயிலுக்குள் மக்களுக்கு தொந்தரவு தரும் வகையில் வியாபாரம் செய்யவோ ,மற்றும் பிச்சை எடுக்கவோ தடை விதிக்க பட்டுள்ளது ,
இதனை மீறி செயல் பட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் அயர் படுத்த படுவார்கள் என அரசு மீளவும் எச்சரிக்கை விடுத்துள்ளது









