ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை
ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை க்கு உள்ள கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Rajitha corruption probe committee to investigate .
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ,ரஜித சேனாரத்தின இன்று லஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் ஆயர் படுத்தப்பட்டுள்ளார்.
ஆளும் அனுர அரசினால் லஞ்ச ஊழலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், பல முக்கிய அமைச்சர்கள் தொடர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
அவிதம் ரணில் விக்கிரமசிங்காவும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான கால பகுதிலேயே தற்போது லஞ்ச ஊழல் ஆணை குழுவில் ரஜித சேனரத்தின ஆயர் படுத்தப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் மத்தியில் பெரும் கலக்கத்தையும் பீதியை மேற்படுத்தி உள்ளது.
எதிர் வரும் நாட்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தா மற்றும் கோட்டபாய உள்ளிட்டவர்களும் கைது செய்யப்படலாம் என்கின்ற நிலையில் கொழும்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்

- போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்

- மருத்துவமனை அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து நுவரெலியா பொலிஸ் விசாரணை

- தினசரி வாகன இறக்குமதிச் செலவு 4 மில்லியன்

- காய்கறி விலைகள் மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் எச்சரிக்கை

- கோட்டாபயவின் ரிட் மனு இன்று விசாரணை

- 9400 கோடி அனுரா அரசு மோசடி நாட்டம் என கணக்கு காட்டல்

- மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை

- சுரேஷ் சல்லே நிர்வாணப்படுத்தி அத்து மீறல் சோதனை

- மகிந்த மகன் யோஷிதா கைது

- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்








