யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுகளுடன் ஒருவர் கைதாம்
யாழ்ப்பாணம் குருநாகல் பகுதியில் வைத்து நாபா ஒருவர் வெடிகுண்டுகளுடன் கைது செய்ய பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது ,தமக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்
ethiri.com