{ facebook name - vannimainthansong } click here my personal facebook
{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls
எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க
யாழ்ப்பாணத்தில் வாள் கத்தியை தேடி விசேட சுற்றிவளைப்பு
யாழ்ப்பாணத்தில் வாள், நீளமான கத்தி தயாரிக்கும் இடங்களைத் தேடி விசேட சுற்றிவளைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற வாள் வெட்டு சம்பவங்களை கட்டுபடுத்தும் நோக்கில், இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக
யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதால்,
சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
- 20மில்லியன் லஞ்சம் பெற்ற அரச அதிகாரி கைது
- அமெரிக்க-ஈரான் மோதல் தற்போது இந்தியப் பெருங்கடலை எட்டியுள்ளது
- 5 மில்லியன் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தொழிலதிபர் கைது
- ஈரானின் உச்ச தலைவரின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் இரங்கல்
- களுத்துறையில் இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாக லாரி ஓட்டுநர் கைது
- ஈரானிய கப்பல் தாக்குதல் 87உடல்கள் மீட்பு
- இலங்கை கடல் எல்லைக்குள் மற்றொரு ஈரான் கப்பல்
- ஈரான் யுத்தம் 15 மில்லியன் இலங்கைக்கு ஒரு வாரம் இழப்பு
- சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு அடித்துவிடும் அண்டப் புளுகு அனுரா அரசு
- இலங்கைக்கு வருகை தருமாறு பிரேசில் ஜனாதிபதிக்கு அழைப்பு
- மத்திய கிழக்குப் போரினால் பணவீக்கம் ஏற்படும் IMF
- மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவை





















