யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீள் திறப்பு

Spread the love

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீள் திறப்பு

யாழ்ப்பாண பல் கலைக் கழகத்தில் அமைக்க பட்டு இருந்த முள்ளி வாய்க்கால் நினைவு தூபி

விஷமிகளினால் இடித்து அழிக்க பட்டது

அவ்விதமான அந்த தூபி முற்றாக அழிக்க பட்டு புதிதாக அமைக்க பட்டுள்ளது

சிங்கள ஆளும் பவுத்த இனவாதிகளின் தூண்டுதலின் பேரிலேயே இந்த சிலை உடைப்பு

இடம்பெற்று இருந்தமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *