யாழில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

Spread the love

யாழில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் வல்லைவெளி பகுதியில் இராணுவத்தினர் மீது கற்களை

எறிந்து விட்டு தப்பிக்க முயன்ற வாலிபர்கள் மீது இராணுவத்தினர்

துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்

இதில் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்

இதில் இராணுவம் மேற்கொண்ட படுகொலை ,என் கவுண்டர் முயற்சியை

இவ்வாறு திரிவுபடுத்தி கூறுவதாக தெரிவிக்க படுகிறது

யாழில் மக்கள் மீது
யாழில் மக்கள் மீது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *