யாழில் பாடசாலை மாணவர்கள் போர்க்கொடி
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி முன்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர் .
குறித்த பாடசாலையில் போதித்து வரும் ஆசிரியர் ஒருவர் ,சமூக வலைத்தலங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருவதாகவும் ,அதனால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த போராட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்க படுகிறது .
யாழில் பாடசாலை மாணவர்கள் போர்க்கொடி
உற்று நோக்கின் இதன் பின்புலத்தில் அரசியல் புதைந்துள்ளதை இந்த விடயம் எடுத்து காண்பிக்கிறது .
கல்வியை போதிக்கும் ஆசிரியர் சமூக வலைத்தளங்களில் தமது பகுத்தறிவு கருத்தை பதிவிட ,பாடசாலைகள் தடையா ..?அப்படி என்றால் அந்த பாடசாலை நிர்வாகத்தின் சிந்தனை போக்கும் ,செயல் திறனும் எவ்வாறான நிலையில் உள்ளது என்பதை கவனித்து கொள்ளலாம்
பாடசாலை முடிவுற்று பின்னர் மாணவர்கள் போராட்டத்தை நடத்தி இருப்பதில் இருந்தே மேற்படி விடயத்தை கணிக்க முடிகிறது ..