யாழில் சிதறிய தீயணைப்பு வண்டி – ஒருவர் பலி
யாழ்ப்பாணத்ம் பருத்துறை மாமலக்காடு பகுதியில் பற்றி பிடித்த தீயினை அணைக்க விரைந்து சென்ற தீயணைப்பு வண்டி ஒன்று
சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதால் ,அந்த வாகனத்தை
ஓட்டி சென்ற சாரதி பலியாகியுளளார் .மேலும் அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்
மக்களை காப்பாற்ற விரைந்த வண்டி ,இவ்விதம் விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன







