யாழில் சஜித் – வெள்ளமென திரண்ட மக்கள்
இலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாச வடக்கு தமிழர் வசிக்கும் யாழ்ப்பாணம் ,சென்றார் ,அங்கு மக்கள் மத்தியில் பேசிய அவர் தனது திட்டங்கள் தொடர்பாகவும் தமிழருக்கு முக்கிய விடயங்களை தீர்த்து வைப்பதாக தெரிவித்துள்ளார் ,இவரது நிகழ்வுக்கு கலந்து கொண்ட மக்களை கண்ணுற்ற மகிந்தா அணியினர் சீற்றத்தில் உறைந்துள்ளனர்