
யாழில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்
யாழ்ப்பாணம் வாடா,ஆராட்சி உடுத்துரை கடல் பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது
இந்த பொருள் என்ன என்பது தொடர்பில் பர பரப்பு ஏற்ப்பட்டு வருகிறது .
வெடிகுண்டு போல காட்சியளிக்கும் இது வெடிகுண்டு தானா அல்லது வேறு பொருளா என்பது தொடர்பாக அந்த ஆய்வுகள் இடம்பெற்று வருகிறது .
சமீப நாட்களாக இவ்வாறான மர்ம பொருட்கள் இலங்கை யாழ்ப்பாண கடல் பகுதிகளில் கரை ஒதுங்கி வருகிறது
இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது பேரிடரினால் கடலில் கலக்க பட்ட பொருளா என்பதே கேள்வியாக உள்ளது