யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்
யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள் , யாழ்ப்பாணம் உடுவில் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள ,காணி ஒன்றில் .மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ,அந்த காணியில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ள சம்பவம், யாழ்ப்பாணா மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாண பகுதியில் இவ்வாறான தொடர் வண்டிகள் கடத்தப்படுவது, டயர்கள் குத்தப்படுவது ,மற்றும் அதன் நபர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்
நடத்தப்படுவது, மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்படுகின்றது சம்பவங்கள் தொடராக இடம் பெற்று வருகின்றன.
யாழ்ப்பாண போலீசார்புலன் விசாரணை
இந்த காணியில் இந்த மோட்டார் சைக்கிள் எவ்வாறு எரிக்கப்பட்டது என்பது தொடர்பான விடயங்கள் உடனடியாக தெரியவில்லை .
சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக, தற்பொழுது யாழ்ப்பாண போலீசார் தமது புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
யாழ்ப்பாணம் இலங்கையினுடைய கட்டுப்பாட்டுக்கு சென்றதன் பின்னர் ,சமீப காலமாக அங்கு தொடர்பான பல்வேறுப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது .
மோட்டார் சைக்கிள் எரிப்பது கடத்துவது கொள்ளையடிப்பது, மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவது பேருந்துகள் மீது கற்கல் தாக்குவது என்ற விடயங்கள் அதிகரித்து காணப்படுகிறது .
மற்றும் வாகன விபத்தில் மக்கள் பலியாகி சம்பவங்கள் என்பன அதிகரித்து காணப்படுகின்றன .
அவ்வாறான நிலையில் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் ,இடம்பெற்ற இந்த மோட்டார் சைக்கிள் எரிப்பு சம்பவம் ,அந்த மக்கள் மத்தியில் ஒருவித பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது







