யானை கட்சிக்குள் மோதல் -உக்கிரம் – இரண்டாக கட்சி உடையும் அபாயம்
பிரதமர் வேட்பாளராக செயற்பட வேண்டுமாயின் எந்தவித நிபந்தனைகளும் அற்ற வகையில் கட்சித் தலைமைப் பதவி வழங்கப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச
தெரிவித்துள்ளார்,தொடர்ந்து கட்சிக்குள் எழுந்துள்ள உள்ளக முரண்பாடுகள் காரணமாகி சஜித் புதிய கட்சி அமைத்து தேர்தலை சந்திப்பார் என எதிர்பார்க்க படுகிறது
,ரானிலோ தான எனத்தடை ஆளவேண்டும் என கங்கணம் கட்டிய வண்னம் உள்ளதே இந்த இழுபறிக்கு காரணமாக அமைந்துள்ளது