வீடு பெற்றுத்தருவகக மோசடி புரிந்த நபர் கைது

Spread the love

வீடு பெற்றுத்தருவகக மோசடி புரிந்த நபர் கைது

இலங்கையில் அரச வீடுகளை பெற்று தருவதாக கூறி மக்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் காவல்துறையினரால கைது செய்ய பட்டுள்ளார்

பாதிக்க பட்டடவர்கள் மக்களுக்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது
குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *