மைத்திரி சகோதரனுக்கு ஆப்படித்த கோட்டா – சம்பளத்தை குறைத்தார்
இலங்கையில் கோட்டபாய அதிகாரத்திற்கு ஏறிய நாளில் இருந்து இன்று வரை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன
,அதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரன் இலங்கை டெலிகாம் நிறுவனத்தின் தலைவராக உள்ளார் ,
அவருக்கு வழங்க பட்டு வந்த மாதம் 20 லட்ஷம் பணத்தினை இரண்டரை லட்ஷமாக குறைக்கும் படி கோட்டா அதிரடி உத்தரவிட்டுள்ளார் .
இதனால் மைத்திரி கடுப்பில் உறைந்துள்ளாராம் .