Posted in இலங்கை செய்திகள் மைத்திரி குடும்ப சகிதம் சென்று வாக்கு போட்டார் Author: நிருபர் காவலன் Published Date: 16/11/2019 Leave a Comment on மைத்திரி குடும்ப சகிதம் சென்று வாக்கு போட்டார் Spread the love மைத்திரி குடும்ப சகிதம் சென்று வாக்கு போட்டார் இலங்கையில் இன்று பரபரப்பாக இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதில் பொலநறுவை பகுதியில் மைத்திரி குடும்ப சகிதம் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்